:
Breaking News

இரட்டை இலை சின்னம் முடக்கம்?

top-news

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அளித்த மனுவின் மீது 29ஆம் தேதி முடிவெடுக்க இருக்கிறது தேர்தல் ஆணையம்.

அதிமுகவுக்கு தான்தான் ஒருங்கிணைப்பாளர் என்றும் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். அப்படி ஒதுக்காத பட்சத்தில் அதனை இபிஎஸ் அணிக்கு கொடுக்காமல் முடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *